பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-1.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்மொழி தொலைக்க வந்த இந்தியை வெட்டிச் சாய்க்கத் தமிழ்ப்புல வீர்காள் ஏனே தயங்குறிர் ? மனமே இல்லை ! தமிழரே திராவி டத்தில் தனியர சாண்டி ருக்கத் தமிழர்கள் வடவ ருக்குத் தலேசாய்த்து வாழ்வ தற்குத் தமிழரில் ஒருசி லர்கள் - "சரிசரி போடக் கண்டும் தமிழ்க்கொடு வாளெ டுக்கத் தயக்கமேன் மனமே இல்லே ! 109