பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-1.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்த் தாய் ஓவியத்தில் மிளிரழகின் உயிரெங்கள் தமிழ்த்தாய் ! காவியப்பூஞ் சோலே தரு கனிஎங்கள் தமிழ்த்தாய்! கற்சிலேயின் வழியழகுக் கலே எங்கள் தமிழ்த்தாய் ! விற்பிடித்த காளே நெஞ்சின் வீரம் எங்கள் தமிழ்த்தாய் ! உள்ளமள்ளுந் தொகைப்பாட்டின் உயிரெங்கள் தமிழ்த்தாய் ! வள்ளுவனே உலகளித்த மணிவயிற்ருள் தமிழ்த்தாய் ! சித்திரைமா இளந்தளிரின் செவ்விதழாள் தமிழ்த்தாய் ! பத்தினிப்பெண் கண்ணகியைப் பயந்தவளெக் தமிழ்த்தாய் ! அன்புமலர் சூட்டியவள். அடிபணிவாய் தமிழா!. துன்பமோடு நெஞ்சில்வீரம் துளிர்த்தடிமை போமே !