பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-1.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

127 தாய் சேயைக் காப்பது போலே - தாய் மொழியைக் காத்திடு வோமே ! ஏய்த்த காலம் போச்சே ! இனிமேல் செல்லாதே ! இனிமேல் செல்லாதே! தமிழைக் வான்தவழ் பேரொளி போலே வாடாமொழி தமிழே! வாழ்க ! வாழி தமிழ்த் திருநாடு ! வாழி கலம் சூழ்ந்தே ! வாழி நலம் சூழ்ந்தே ! தமிழைக்