பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-1.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 காரியும் பாரியும் வழங்கிய நாடு ! கலம்பல செலுத்தி ஆண்டதிங் நாடு ! போர்ப்பறை கேட்டுப் பூரித்த நாடு ! புறமகம் தந்து பொலிந்ததிந் நாடு ! பாரதி தாசன் புரட்சிசெய் காடு ! பகுத்தறி வற்றிங் கிருப்பது கேடு ! சேருவோம் தமிழர்கள் யாவரும் ஒன்றே ! தெருவெலாம் விடுதலே முழக்குவோம் இன்றே! 4