பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-1.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழர் ஆட்சி தமிழர் நாட்டைத் தமிழ ராளத் தக்க காலம் வந்தது தைரியங்கொண் டேவிரைந்து தலே நிமிர்ந்து நில்லடா ! விருந்தி லன்று தமிழிகழ்ந்த விசயன் கா அறுத்திட வீறுகொண் டெழுந்த சேரன் வில்லொடிந்து போனதோ ? மறமழித்து அறம்வளர்த்து மாண்பு பெற்ற தமிழர்நாம் ! மாட்சியோடு ஆட்சி செய்வோம் மார்புயர்த்தி நில்லடா