பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-1.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 இன்ப வெறியில் சலச லத்தே இன்னும் பாயு தோடை ! இன்று தனித்துப் பெருமூச் செறிந்தே ஏங்கு கின்றேன் நானே ! 1& மாறி மாறி அழகு பெற்று வாழு தொவ்வோர் பொருளும் ! மாறி எனது மனது ஏனே மறக்கு தில்லே அவளே ! 14 ஒவ்வோர் பொருளும் ஒவ்வோர் இடமும் உரைக்கு தொவ்வோர் நிகழ்ச்சி! அவ்வப் பொருள்கள் ஊட்டும் இன்பம் அளிக்க வல்லார் யாரே ? 15,