பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-1.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24. ‘இயற்கை என்பார் அறிவுடையார் ! 'இல்லை : கடவுள் செயல் 'என்பார், செயற்கு வேண்டிய செய்யாது திண்ணை பேசும் வைதீகர் !