பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-1.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 மயல்பாயும் அங்குமுன்றன் மலர்முகமே தோன்றும் ! வாயூறிப் போகுமடி நீர்இறைப்போன் பாட்டு ! வெயில்பாயும் 1 கொடிசோங்கும் ! உன்னிடையே தோன்றும் ! மெல்லியலே கலங்காதே ! இனிப்பிரிவேன் நானே ! 7 சன்னலிடை ஏக்கத்தை அந்திகின வூட்டும் ! தனித்தபுள் கூப்பாட்டைக் கேட்டுமனம் சோரும்! பின்னலிடைக் காய்ந்துதிர்ந்த முல்லைகளோ விண்மீன் ! பிறைகாட்டும் உன் நுதலே உளம்காட்டும் நீள்வான் ! மின்னலிடை கினேவூட்டும் முகம்காட்டும் திங்கள் ! விடிகிலவோ நீயடையும் வேதனையைச் சொல்லும் ! இன்னலிடை வாழ்ந்தாலும் நாம் இணைந்தே வாழ்வோம் ! என்னுயிரே! கலங்காதே! இனிப்பிரியேன் நானே ! 8.