பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-1.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அலர் தாற்றில் என்னும் ? புள்ளோட்டிக் கொண்டிருந்தேன் பரண்மீ திருந்து ; புதுப்பூக்கள் கொய்துவர நிசென்ருய் அன்று ; கள்ளுண்ண விழைகின்ற புதுக்குடியன் போலக் காடெல்லாம் சுற்றியெனே வந்தடைந்து சேர்ந்தார்; தள்ளாம லாட்கொண்டேன் ; நீளின்பம் தந்தார்; தடைக்கல்லாய் வருமலைகள் நொடிப்போதில் துரளே ! முள்ளொத்த ஊரார்கள் அலர்துாற்றில் என்னும் ? மூளுகின்ற இன்பத்திற் கிணேஇல்லே தோழி ! ஒடையிலே கண்சிவக்கக் குளித்திருந்தேன் ; வந்தார்; ஒருவருக்கும் தெரியாது மலர்கொய்து தந்தார்; பேடையுடன் குலவுகின்ற ஆண்சிட்டைக் காட்டிப் பேசாது பின்புறமாய் என்னத்தழுவி நின்ருர் ; ஆடையினேப் பிடித்திழுக்கும் தென்றல்மேல் சீறி அகப்பட்டான் கள்வனென்ருர் , எனேயணேத்துக் கொண்டார் ; போடிபோ! ஊரார்கள் அலர்தூற்றில் என்னும் ? பொங்கிவரும் இன்பத்திற் கிணையில்லே தோழி 1 2. கண்பறிக்கும் மின்னல்வழி காட்டஎனத் தேடிக் காரிருளில் தூறலிலே மலேதாண்டி வந்தார் எண்ணயெண்ணத் தெவிட்டாத தொகைப்பாட்டின் இன்பம் என்சொல்வேன் அவர்மொழியே வரைதோளே தோழி ! மண்ணின்மேல் பேரின்பம் உண்டென்பார் வீணர்; வான்காட்டி ஏய்க்கின்ருர் யாரொப்பு வார்கள்? கண்ணுேடா தூரார்கள் அலர்தாற்றில் என்னம்? காளதரும் இன்பத்திற் கிணஇல்லை தோழி