பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-1.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எட்டிப் பரந்ததே இச்செய்தி-தியால் எரியும் வீட்டுக் கரும்புக்ைபோல் ! குட்டை மனத்தவர் சூழ்ச்சியெல்லாம்-குப்பன் குன்றி லடிபடும் பானையாச்சே ! 67