பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-1.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 யுேண்டு நானுண்டு நெஞ்சினில் அன்புண்டு - தியென்ன செய்திடும் அத்தான்?-கொடுங் தியென்ன செய்திடும் அத்தான் ? தோப்புத் துரவுண்டு தூமலர்க் காடுண்டு காப்புடை இல்லமேன் அத்தான்?-நமக்குக் காப்புடை இல்லமேன் அத்தான் ? 6