பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-1.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 பக்கத்து வீட்டிற்கு நான்வந்தால் போதும்; பாசாங்குக் காரியொன்றும் அறியாதாள் போல அக்கா வென் றவ்வீட்டுப் பெண்தேடி வந்தே - - அடுக்களையில் மறைந்திருப்பாள்; எட்டியெட்டிப் பார்ப்பாள் ; பக்குவமாய் இரண்டொன்று பேசாது பேசிப் - பார்க்காதாள் போலென்சீனப் பார்த்திருப்பாள்; ஆனால், ருெக்குருகும் என்மனத்தின் சோர்வகற்றி யென்றன் குறைதிர்த்து வாழ்விக்கும் கினைப்பேனே இல்லை ? 4.