பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-1.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 செவ்விதழ் அவள்வாய் முத்தம் தேன்சுவை மீறும்; அந்தச் செவ்விதழ் பிறக்கும் சொற்கள் பொருள்கான நிகண்டிங் கேது ? செவ்விசேர் நீலக் கண்கள் ; சிறுநகை நச்சுப் பற்கள் : மெளவலின் காற்றம் வீசும் தலைமயிர்; வான வாழ்வே !