பக்கம்:வானமுதம் (கவிதை).pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எச்சரிக்கை ! ஒரடி நிலத்துக்காக ஒங்குவான் கொடுவாள் தன்னை பாரடா பூமி எங்கள் பாட்டனின் செல்வமென்பான், கூறடா நியாயமின்றேல் கொடுத்திடு தலையை என்னும்வீறுயர் மக்கள் வாழும் உரிமைசேர் பரத நாட்டில், ஊரெல்லாம் கொள்ளையிட்டு உயிரெல்லாம் கொன்றுவிட்டு போரென்று வந்துவிட்டான் பொறுப்பதோ ஆண்கள் நாமும்! பாரத சுதந்திரத்தைப் படைப்பதோ சீனன் காலில்! பாரினில் மானமொன்றே பெரியது மனிதருக்கு! F–6