பக்கம்:வானமுதம் (கவிதை).pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுதந்திர்ம் என்ற செல்வம் சும்மாவா வந்ததிங்கு? சேட்டுகள் வாங்கும் வட்டிச் சரக்கல்ல வீரச்செல்வம். சொ ரூப ராணி அன்னை கஸ்தூரி வள்ளியம்மை, குமரனைப் பெற்ற தேவி குலவீரத் தாய்மேல் ஆனே! சொக்கிள பகவத் சிங்கம் தணயின்ற தந்தை தாயின் சுட்டிடும் கண்ணிர் ஆணை! சுதந்திரம் தியாகச் செல்வம்!, சுகத்துக்கே அவதரித்து சுகமெல்லாம் சுட்டெரித்து ஜீவனை ஈந்த எங்கள் நேதாஜி உயிரின் ஆணை: