பக்கம்:வானமுதம் (கவிதை).pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துலங்கும் ஆயிரம்இஞ்ஜ் மின்நிேர்ம் 季 தூள்தூளாகும்; கலங்கும் உலகில்க்லேயழிiம் காரிருள் அண்டம் நிலைகுலையும்! விளங்கும் மானிடப் பூண்டிங்கே ** வேண்டும் என்ருல் அறிவுடனே களங்கம் இல்லா அன்புடனே கலந்து வாழ்ந்தால் கவலையிலே. கலகம் எங்கே வந்தாலும் காட்டுத் திதான் கடலெரியும்? உலகப் பந்தொரு சிறுகவனம் ஒழியா தென்பசி பூகம்பம்: கலைந்தால் என்மனம் கடையூழிக் காலக் கனலைக் கக்கியெழும்! கலையார் கருணை மிகுதியினல் கடிதம் இதையும் எழுதுகிறேன்.