பக்கம்:வானமுதம் (கவிதை).pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிரத்தோடு ஜீவனையும் செல்வத்தைப்பலிதந்த உருத்தெழுந்த வீரர்களின் உயிரோங்கப்பாடாயோ! சிரத்தையுடன் சிந்தித்து செந்தமிழின் சங்கத்தில் உரத்த குரலெடுத்து உயிர்உருகப் பாடுக நீ. 21. உருகாத கல்லுக்கு உண்டு மணி வாசகமும் பருகாத மதியுண்டா பாடாத மனமுண்டா திருவாய் மொழியின்பத் தேற்ைறு வெள்ளத்தில் ஒரு வாயும் போதாதா உலகு பசி தீராதா? хxvii