பக்கம்:வானமுதம் (கவிதை).pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சூரியன் அழதிைக் கண்டேன். ஒலியிலே ஒளியைக் கண்டேன் ஒலி உயிர்த்தெய்வங் காண்ர் ! கண்ணுக்கு ஒளிநல்ல ஜோதியானல் கருத்துக்கு ஒளிநல்ல நாதமாகும். நாதத்தில் கிதமும் சேர்ந்துவிட்டால் நவமான வண்ணங்கள் தெரியக் காண்போம்.