பக்கம்:வானொலி வழியே.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வானெலி வழியே போற்றக் கூடியதாகும். இவ்வாய்வு எல்லையற்றுப் பெருகிக் கொண்டே போகும். எனவே மேலும் தொடராது, கால எல்லே கருதி, தமிழ் இலக்கியம் காட்டும் நாட்டு ஒருமைப் பாட்டின் நிலைபற்றிய விளக்கத்தை இந்த அளவோடு நிறுத்திக் கொள்ளுகின்றேன். இவ்விலக்கியங்களாகிய நம் நாட்டில் வாழும் கலைக்கோயில்களைக் கட்டிக் காத்து, எல்லா வேறுபாடுகளையும் மறந்து, உள்ளும் புறமும் ஒத்து, வாழும் அனைவரும் ஒன்றிச் செயல்படுவோமானல் நாடு வாழும்உலகம் ஓங்கும்-உயிர் சிறக்கும்-உளம் இனிக்கும். அவ்வாக்க நெறிக்கு அனைவரும் ஒன்றிப் பாடுபடுவோமாக. 16.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வானொலி_வழியே.pdf/18&oldid=900690" இலிருந்து மீள்விக்கப்பட்டது