பக்கம்:வானொலி வழியே.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாய்மொழி இலக்கியம் பண்ணை மடவார் பழகு.பல பாட்டினிலும் வட்டமிட்டுப் பெண்கள் வளைக்கரங்கள் தாமொலிக்கக் கொட்டி இசைத்திடுவோர் கூட்டமுதப் பாட்டினிலும் ” காட்டித் தாமும் நெஞ்சைப் பறிகொடுத்ததாகக் கூறு கின்ருர். நாமும் இவ்வாழ்விலக்கியத்தில்-வாய்மொழி இலக்கியத்தில் நம் நெஞ்சைப் பறிகொடுத்து ஒன்றிய உணர்வில் உலகம் செழிக்க உற்றுழி உதவுவோமாக. 41

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வானொலி_வழியே.pdf/43&oldid=900742" இலிருந்து மீள்விக்கப்பட்டது