பக்கம்:வானொலி வழியே.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மலைவாழ் மக்கள் மும் அதற்கு ஏற்றவை. நெருப்பு மிதிப்பும் உண்டு. விழா முடிவில் மழை பெய்து வளஞ் சுரக்க வேண்டுவர். மாரியம் மனும் அருள் சுரக்கத் தவற மாட்டாள். இவ்வாறு பழங்குடி மக்கள் எங்கேயோ மூலே முடுக்கு களில் மலை மேலும் காடுகளிலும் முழுத் தெய்வ நம்பிக்கை யோடு, சமுதாயத்தில் ஒன்றியும் தனித்தும் தங்கள் கடமை தவருது வாழ்ந்து வருகின்றனர். அவர்தம் வாழ்வும் வளமும் சிறக்கப் பாடுபடவேண்டியது நம்மவர் கடன் எனக் கூறி விடைபெறுகின்றேன். வணக்கம். 71.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வானொலி_வழியே.pdf/73&oldid=900806" இலிருந்து மீள்விக்கப்பட்டது