பக்கம்:வானொலி வழியே.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வானெலி வழியே பெருமையில் நம்மை காம் மறந்து விடாது, வருங்காலத்தில் உலக சமுதாயத்துடன்-இந்தியாவில் பிற மொழியாளருடன் நாமும் சரிநிகர் சமானமாக வாழ வேண்டுமாயின், பிற் துறைகளுடன் தமிழ் மொழியில்-சிறப்பாக உரைநடையில் எண்ணற்ற நூல்களை வெளியிட வேண்டும். அரசாங்கமும் அறிஞர்களும் பிற செல்வர்களும். தமிழ்நாட்டு மடங்களும் பிற நிறுவனங்களும் முயன்ருல் தமிழ்உரைநடையில் உலகப் பொருள்கள் அனைத்தையும் கொண்டுவந்து காட்டலாம். அத்தகைய ஆக்கப்பணிக்கு அனேவரையும் சேர வாரீர்” என்று அழைத்து அமைகின்றேன். . 86.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வானொலி_வழியே.pdf/88&oldid=900838" இலிருந்து மீள்விக்கப்பட்டது