பக்கம்:வாய்மொழியும் வாசகமும்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமங்கையாழ்வார் ፵፰ வேய்ஏய் பூம்பொழில்சூழ் விரைஆர் திருவேங்கடவ: காயேன் வந்தடைந்தேன் கல்கிஆள்ளன்னைக் கொண்டருளே (1.9:1} இப்படி ஒன்பது முறைப் பன்னிப் பன்னி உரைக்கின்றார். இது சரணாகதி தத்துவத்தை.பிரபத்தி நெறியை-விளக்க வந்த பாசுரமாகும். திருவிண்னகர் எம்பெருமானை முக்களா சாசனம் செய்யும் மூன்று திருமொழிகளும் (6.1; 6.2; 6.33 திருவெழுக்கூற்றிருக்கையும் சரணாகதி நெறியை விளக்குவனவாகும். துறந்தேன் ஆர்வச்செற்றச் சுற்றம், துறந்தமையால் சிறந்தேன் கின்அடிக்கே அடிமை; திருமாலே : அறந்தாள் ஆய்த்திரிவாய் ! உன்னைஎன் மனத்தகத்தே திறம்பாமல் கொண்டேன் திருவிண் கரானே! (6.3:2) என்ற பாசுரத்தில் இந்நெறி சுட்டப்பெற்றுள்ளதைக் காணலாம். - உள்ளத்தை உருக்கும் பாசுரங்கள் நைமிசாரண்யத்து எம்பெருமான்மீதுள்ளவ்ை: பாசுரங்கள்தோறும் ஒரு முறைக்கு ஒன்பது முறையாக திருவடி அடைந்தேன்’ என்று சொல்லிச் சரண் அடைவதைக் காண்கின்றோம். புருஷகார பூதையாகிய பிராட்டியை முன்னிட்டுச் சரணா கதி செய்வது ஆன்மாவின் சொரூபமாகையால், தேன்.உடைக் கமலத் 争夺季 • * , جة و جية 怒登致 * r * بي في ج 费罗尝