பக்கம்:வாய்மொழியும் வாசகமும்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 வாய்மொழியும் வாசகமும் கலந்திகழா யிர த்தெண் பத்து நாலுரைத்தான் வாழியே நாலைந்தும் ஆறைந்தும் நமக்குரைத்தான் வாழியே இலங்கெழுகூற் றிருக்கையிரு மடல்தந்தான் வாழியே இம்மூன்றில் இருநூற்றிருபத் தேழிந்தான் வாழியே வலந்திகழும் குமுதவல்லி மணவாளன் வாழியே வாட்கலியன் வர காலன் மங்கையர் கோன் வாழியே திருமங்கை யாழ்வார் திருவடிகளே சரணம்.