பக்கம்:வாய்மொழியும் வாசகமும்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

象鬍 வாய்மொழியும் வாசகமும் இப்பெரியார்கள் பிறதெய்வங்களை வழிபடுவதில்லை. இந்திக் கருத்து அவுர்தம் பனுவல்களால் தெளியப் படுகின்றன. தோற்றம் கேடுஅவை இல்ல வன்உடை யான் அவன் ஒரு மூர்த்தியாய்! சீற்றத் தோடுஅருள் பெற்ற வன்அடிக் கீழ்ப்பு ககின்ற செங்கண்மால் (3.6:8) துபா மேதகு துன்ப இன்ப வினைக லாய் அவை அல்லனாய் உயர கின்றதோர் சோதி யாய் உல(கு) ஏழும் உண்டுமிழ்த் தான்தன்னை அயன் வாங்கு தமன்ற மர்க்கரு. கஞ்சி னையச்சு தன்றன்னை தகர தற்கும கன்றன் னையன்றி மற்றி லேன் தஞ்ச மாகவே (3.6:8) சிங்தைமற் றொன்றின் திறத்ததல் லாத்தன்மை தேவபிரான் அறியும் 夺碘汉 * 必 碳郊 甲轮 经呼窃 哆 சிங்தையி னால்சொல்லி னால்செய்கை யால்கிலத் தேவர் குழுவணங்கும் சித்தை மகிழ்கிரு வாறன் - 's - விளையுறை தீர்த்தனுக் கற்றபின்னே (7.10:10) என்ற இந்த மூன்று பாசுரப் பகுதிகளாலும் ஆழ்வார் தானான தன்மையில் தம் கருத்தைப் புலப்படுத்துகின்றார். உன்னித்து மற்றொரு தெய்வம் - - தொழாள்.அவ னையல்லால் (4.6:10) என்ற இந்தப் பாசுரப் பகுதியில் ஆழ்வார், நாயகி நிலையில் உள்ளபோது, தோழி கூற்றாக, இந்தக் கருத்து வெளிப்படுவதைக் கண்டு மகிழலாம். திருமாலே முழுமுதற் கடவுள் என்பதை முத்தாய்ப்i.iாக,