பக்கம்:வாய்மொழியும் வாசகமும்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நம்மாழ்வாரின் இறையநுபவம் A G3 பம், துன்பம் என்று பகுத்துணர்வதையும் விட்டு வரும் துன்பத்தையே இன்பமாகங் கொண்டு கடமையைச் செய்து வந்தால் பகைவரும் விரும்பத்தகுந்த சிறப்பு ஏற்படும் Groof Lífi", ஆழ்வாரின் இன்பம் : இங்ங்ணம் உடல் தொடர்பின்றி உள்ளத்தே உண்டாகும் இன்பம் மிகச் சிறந்ததென்பது தெளிவு. எம்பெருமாளை நினைக்க நினைக்க ஆழ்வா ருக்கு அவர் உள்ளத்தெழுந்த இன்ப வெள்ளம் உடல் தொடர்பில்லாதது; அஃதாவது உயிரை ஒட்டிய இன்ப மாகும். பொறிகளால் ஏற்படும் இன்பமாயின் அவ்வப் பொறிகளால் அநுபவிப்பதற்குரிய பொருள்கள் இல்லாத போது உண்டாதல் இல்லை. ஆழ்வார் எம்பெருமானை ஊனக் கண்ணால் கண்டிலர்: ஞானக் கண்ணுக்கு இலக் கான அவனை நினைந்து நினைந்தே இன்புற்றனர்; அத னால் அவருடைய இன்பம் தடையின்றி நிகழ்ந்தது. உல கப் பொருளில் இன்பம் தரத்தக்க பல்வேறு பொருள் களால் உண்டாகும் இன்பம் எல்லாம் ஒருங்கு சேர்ந்தாற் போல் எம்பெருமானை நினைதலால் ஆழ்வார் உள்ளத் தில் இன்பம் உண்டாயிற்று. இத்தகைய அவர் நிலைமையை அவர்தம் பாகரங்களில் கண்டு மகிழலாம். தேனும் பாலும் கன்னலும் அமுதும் ஆகித் தித்திப்ப யானும் எம்பி ரானையே: ஏத்தினேன்; யான் உய் வானே (4.3:10) என்ற திருவாய்மொழிப் பாசுரத்தில் தேன், பால் சருக் கரை, அமுதம்” ஆகிய எல்லாவற்றின் இன்பமும் எம்பெரு மானை நினைதலாய் எனக்கு உண்டாகின்றது' எள்கின் றார். அப்பெருமானை நினைக்கும் அன்பே மக்கள் வாழ்வுக்கு இன்றியமையாத சோறும் நீரும்போல எனக்கு உண்ணும் சோறும் பருகும் நீரும் ஆகும்’ என்கின்றார். இந்த இன்வம் பொறியுணர்ச்சியைக் கடந்த இன்பம் என்