பக்கம்:வாய்மொழியும் வாசகமும்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

德露 வாய்மொழியும் வாசகமும் அறிவியல் தத்துவம் இன்னது என்றும், அதுவே ஆன்மிகத் துக்கு வழிகாட்டியது என்றும் அருட் செல்வர்களின் திருப் பாசுரங்கள் யாவும் ஆன்மா பரமான்மாவை நாடும் அழு குரல்கள் என்றும் இன்னும் பல வாறாவும் விளக்கம் தரப் பெற்றது. சுருக்கமாக அறிவியலும் சமயமும் பல் முறை களில் ஓரிடத்தில் சந்திக்கின்றன என்றும் வலியுறுத்தப் பெற்றது.