பக்கம்:வார்த்தை வாசல்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வங்கியில் வேலை பார்க்கும் -

வாலிபக் கவிகா ருண்யன் அங்கொரு காட்டில் வாழும்

யானையின் சிறுகண் போலும் : சிங்கத்தின் சிறுபல் போலும் ;

சிறயதோர் படகு போலும் : இங்கொரு நூல்யாத் துள்ளார்.

இவர்க்கிது முதல்நூ லாகும்.

தன்மகள் ஒருத்தி பேரைத்

தாங்கிய தர்க்க நூலாம் அன்ன பட்டீயம் தன்னை

அன்ருெரு புலவன் செய்தான். புன்னகை இவரின் சொந்தப்.

புதல்வியின் பெயராம். அந்தப் புன்னகை’ப் பெயரை இந்தப்

х புதுநூலுக் கிவரிட் டுள்ளார்.

39

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வார்த்தை_வாசல்.pdf/41&oldid=645753" இலிருந்து மீள்விக்கப்பட்டது