இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
வங்கியில் வேலை பார்க்கும் -
வாலிபக் கவிகா ருண்யன் அங்கொரு காட்டில் வாழும்
யானையின் சிறுகண் போலும் : சிங்கத்தின் சிறுபல் போலும் ;
சிறயதோர் படகு போலும் : இங்கொரு நூல்யாத் துள்ளார்.
இவர்க்கிது முதல்நூ லாகும்.
தன்மகள் ஒருத்தி பேரைத்
தாங்கிய தர்க்க நூலாம் அன்ன பட்டீயம் தன்னை
அன்ருெரு புலவன் செய்தான். புன்னகை இவரின் சொந்தப்.
புதல்வியின் பெயராம். அந்தப் புன்னகை’ப் பெயரை இந்தப்
х புதுநூலுக் கிவரிட் டுள்ளார்.
39