பக்கம்:வார்த்தை வாசல்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

படைகாக்கும் தமிழ்வீரம் வேண்டு மாயின்

பரணிதனைப் படியுங்கள்; சிறந்த செய்யுள் நடைகாக்கும் அமைப்புமுறை வேண்டு மாயின்,

நைடதத்தைப் படியுங்கள்; வினவுக் கேற்ற விடைகாக்கும் பேரறிவு வேண்டு மாயின்,

வேதாந்தம் படியுங்கள்: புதுமை தன்னே அடைகாக்கும் சிந்தனைகள் வேண்டு மாயின்,

அப்துல்ரஹ் மான் நூலாம். இந்நூல் போதும்.

கவிஞர் அப்துல் ரகுமான் அவர்கள் எழுதிய நேயர் விருப்பம்’ என்னும் நூலுக்கு 1977 -இல் வழங்கிய அணிந்துரை. -

47

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வார்த்தை_வாசல்.pdf/49&oldid=645770" இலிருந்து மீள்விக்கப்பட்டது