பக்கம்:வார்த்தை வாசல்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- மதிப்பார்கள் என்றெண்ணிக் குடிக்கின் ருயே :

மரணம்வரும் எனத் தெரிந்தும் குடிக்கின் ருயே ; எதைத்தொட்டால் உனேச்சுடுமோ, அதனை நீபோய்

எதற்காகத் தொடுகின்ருய் ? இதைக்கேள் தம்பி ! இதைவிட்டால் உனக்கன்ருே நன்மை என்றேன் : ஏனிதனே விடவில்லை ? மதுவைப் பற்றித் துதிப்பாடல் பாடாதே ! பாபர் மன்னன்

துரக்கியெறிந் திடவிலேயோ மதுக்கிண் ணத்தை !'

என்ருெருவன் பாடியுள்ளான். குடிக்கா தீர்கள்

என்றிவரும் கண்டித்துப் பாடி யுள்ளார். நின்றுபயன் தரத்தக்க இந்த நூலின்

நீள்கவிதைப் பகுதியிலே இடம்பெற் றுள்ள பொன்விருத்தப் பாக்களெனும் புகழ்ச்சிப் பாக்கள்,

புகழ் வளர்க்க வழிவகுத்துக் கொடுக்கும் பாக்கள் ! .முன்புறத்தில் அமர்ந்திருக்கும் கதம்பப் பாக்கள்,

முத்தமிழின் முகம்பார்க்கும் முல்லைப் பூக்கள் !

ஏட்டுப்பற் றுடையவர்கள் திரு.வி. க.வின்

ஏடுகளால் பெரும்பயணப் பெறுதல் போலப் பாட்டுப்பற் றுடையவர்கள் இந்த நூலைப்

படித்திட்டால் மிக்கபயன் பெறலாம். மேலும், நாட்டுப்பற் றுடையோர்க்கும் ; சமுதா யத்தின் நலன்கருதிப் பாடுபடும் தோழர் கட்கும் ; வீட்டுப்பற் றுடையோர்க்கும் ; ஏனை யோர்க்கும்

மிக்கபயன் தரத்தக்க நன்னூல் இந்துால் !

கவிஞர் நரிப்பையூர் கசேந்திரன் அவர்கள் எழுதிய உலகே உனக்காக என்னும் கவிதை நூலுக்கு 1981-இல் வழங்கிய

50

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வார்த்தை_வாசல்.pdf/52&oldid=645776" இலிருந்து மீள்விக்கப்பட்டது