பக்கம்:வார்த்தை வாசல்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணென்னும் மிகச்சிறந்த உறுப்பைப் பற்றிக்

கவிஞரிவர் புனைந்திருக்கும் கவிதை, என்றன் எண்ணத்தின் உள்ளிறங்கி விட்ட தாலே

இனி.என்வாய் அதைப்பாடிக் கொண்டி ருக்கும் ! கண்ணிரென் னுங்கவிதை ஆதி மந்தி:

கண்ணிரை நினைவூட்டும். இந்நூல் தன்னில் பண்பட்ட இசைப்பாக்கள் ஏழெட் டுண்டு. -

படவுலகம் வரவேற்ருல் நன்மை யுண்டு.

மன்னத நாயகரின் மைந்தர் யாத்த

மனத்துாறல் மிகச்சிறந்த கவிதைத் துாறல். தென்னுட்டு வள்ளல்களுள் ஒருவ ஞான -

செட்டிமகன் பந்தனென்பான் அவ்வைக் கீந்த பொன்னடை போற்சிறந்த நன்னூல் இந்நூல் :

புதுக்கருத்துக் கருவூலம் ; எண்ணக் கோலம் ! முன்னேட்டம் இந்நூலின் கவிதை ஒட்டம்.

முதல்நூலாம் இவர்க்கிந்துால் புகழைக் கூட்டும்.

கவிஞர் ம. ஏ. கணேசன் அவர்கள் எழுதிய மனத்துாறல் என்னும் கவிதை நூலுக்கு 1982-இல் வழங்கிய அணிந்துரை

56

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வார்த்தை_வாசல்.pdf/58&oldid=645787" இலிருந்து மீள்விக்கப்பட்டது