பக்கம்:வார்த்தை வாசல்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மழைமேக்ம் வாய் திறந்தால் மின்னல் தோன்றும்

மற்றிந்நூல் வாய் திறந்தால் புரட்சி தோன்றும் இழைவிளக்கு நின்றிமைக்கத் தொடங்கி விட்டால்

இருள்விலகும்; தமிழீழம் அமைத்தற் கான வழிவகையை அச்சமின்றிக் கூறும் இந்நூல்,

வரலாற்றில் இடம்பெற்று நிலைத்தி ருக்கும். முழுப்புகழுக் குரியதொரு நூலைத் தந்த

முகில்வாணன் வாழ்கவென வாழ்த்து கின்றேன்.

கவிஞர் முகில்வாணன் அவர்கள் எழு தி ய பொழுது புலரட்டும்” என்னும் கவிதை நூலுக்கு 1984-இல் வழங்கிய அணிந்துரை. .

72

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வார்த்தை_வாசல்.pdf/74&oldid=645820" இலிருந்து மீள்விக்கப்பட்டது