இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
மழைமேக்ம் வாய் திறந்தால் மின்னல் தோன்றும்
மற்றிந்நூல் வாய் திறந்தால் புரட்சி தோன்றும் இழைவிளக்கு நின்றிமைக்கத் தொடங்கி விட்டால்
இருள்விலகும்; தமிழீழம் அமைத்தற் கான வழிவகையை அச்சமின்றிக் கூறும் இந்நூல்,
வரலாற்றில் இடம்பெற்று நிலைத்தி ருக்கும். முழுப்புகழுக் குரியதொரு நூலைத் தந்த
முகில்வாணன் வாழ்கவென வாழ்த்து கின்றேன்.
கவிஞர் முகில்வாணன் அவர்கள் எழு தி ய பொழுது புலரட்டும்” என்னும் கவிதை நூலுக்கு 1984-இல் வழங்கிய அணிந்துரை. .
72