பக்கம்:வார்த்தை வாசல்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்னிபெசண்ட்; மூதறிஞர் பண்டிட் குன்ஸ்ரு,

அமெரிக்க நாட்டதிபர் ஜிம்மி கார்ட்டர், தென்னகத்துப் பெருநடிகர் காளியென் ரத்னம்

சிவாஜி கனே சன், தணிகை உலக நாதன் மன்னுயுகழ்க் குரியஇளங் கோவன் என்னும்

வசனகர்த்தா முதலானேர் பிறந்த நாளில் இன்னுமொரு விடுதலையென் ருேர்நூல் தந்த

எழிலரசும் பிறந்திட்டார் தொண்டை நாட்டில்."

ஒவ்வொருவர் முதல்நூலே மோனே யாகும்

ஒன்றுவந்த பின்வரும் நூல் எதுகை யாகும் அவ்வையெனும் கவிக்கிழவி பலநூல் செய்தாள்

அவற்றுளெது முதல்நூலென் றறிதற் கில்லை. செவ்விளநீர் போன்றினிக்கும் இந்த நூலே

சென்னிகுளக் கவிவேந்தன் முதல்நூ லாகும் இவ்விளைஞர் முதல்நூலோர் ஆய்வு நூலாம் .

இவர்வழங்கும் இந்நூலே இரண்டாம் நூலாம்.

73

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வார்த்தை_வாசல்.pdf/75&oldid=645821" இலிருந்து மீள்விக்கப்பட்டது