இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
1 4. வாழும் தமிழ்
நிலவும் இவற்றை உயர்வுடைய பொருளாகவே கருதினர். ஆனலும் காலம் போயிற்று', 'தெய்வம் அளந்தது, சொல் தூயது என்று அஃறிணையாகப் பேசுவதைக் கண்டு, 'தமிழருக்கு இவற்றின் அருமை தெரியாது’ என்று யாரும் நினைக்கக் கூடாது என்ற கோக்கம் கொண்டே, 'இவை உயர்தினேயே: ஆலுைம் அஃறிணையாகப் பேச்சிலே வழங்கும்’ என்று தொல்காப்பியர் சூத்திரம் இயற்றினர்.