பக்கம்:வாழும் தமிழ்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சந்தேகமும் தெளிவும் 55

அணுக்கும் பொதுவாக ஒரு வார்த்தை இருந்தால் சொல்லலாம். அந்த வார்த்தை இன்னதென்று இலக்கணம் சொல்கிறது. வாழ்க்கையிலிருந்து தெரிந்துகொண்டுதான் சொல்கிறது.

'அகோ வருகிருரே அவர் ஆன பெண்ணு?” என்று கேட்கவேண்டும். வருகிருர், அவர் என்ற இரண்டும் ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவாக இருக்கின்றன. 'உங்கள் மாமருைடைய வீட்டி விருந்து ஒருவர் வந்திருக்கிருராமே; அவர் மாமியா, மாமன?’ என்று கேட்பதில் சந்தேகமும் இருக்கிறது; அறிவும் இருக்கிறது.

இங்கே சந்தேகம் ஆணு, பெண்ணு என்பதுதான், ஆண்பாலா, பெண்பாலா என்று பால் சம்பந்தமான ஐயம் இது. ஆகையால் இதற்குப் பால் ஐயம் என்று பெயர் கொடுத்திருக்கிருர்கள். -

சங்தேகம் மனிதனு, மாடா என்று வந்து விட்டால் உயர்திணை, அஃறிணையென்ற திணைப் பகுதியில் வரும் ஐயம் அது. அதைத் திணை ஐயம் .3T ՅII .յն -

மாலே வேளையில் உலாவப் போகிருேம். நெடுங் தூரத்தில் சிறிது வெளுப்பாகத் தெரிகிறது. தலையிலே முண்டாசு கட்டி வெள்ளேச் சட்டை போட்டுக்கொண்டு ஒரு மனிதன் நிற்பதுபோலத் தெரிகிறது. ஆனல் நிச்சயமாகச் சொல்ல முடிய வில்லை. வெள்ளே வர்ணம் அடித்த வழிகாட்டிக் கம்பமாகவும் இருக்கலாம். இன்னதென்று நமக்குத் தெரியாமல் பக்கத்தில் வருபவரைக் கேட்கிருேம். "அதோ தெரிகிற கம்பம், கம்பமா மனிதனு?’ என்று கேட்கலாமா? தெரிகிற கம்பம்’ என்று சொல்வது பிழை. நமக்குத்தான் கம்பமென்றும் மனிதனென்றும் கிச்சயமாகத் தெரியாதே இதே மாதிரி, ‘அங்கே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_தமிழ்.pdf/64&oldid=646052" இலிருந்து மீள்விக்கப்பட்டது