இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
60 வாழும் தமிழ்
வேண்டும். 'மூவர்ணக்கொடி அசைகிறது” என்று விளக்கமாகப் பேசவேண்டும்.
பேச்சிலே தெளிவு வேண்டும்; சங்தேகங்களே எழுப்பக்கூடாது' என்றுதான் சொல்லதிகாரத்தில் தெளிவான பேச்சுக்கு இப்படியெல்லாம் இலக்கணம் கூறியிருக்கிருர்.