பக்கம்:வாழ விரும்பியவன்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவன் அருகே நெருங்கி, புடிச்சாலும் புடிச்சான் பய மணி யான சரக்காத்தான் புடிச்சுக்கிட்டு வந்திருக்கான்! நீ இவ் வளவு ஆகா இருப்பேன்னு நான் நினைக்கவே இல்லியே: என்று சொல்வி அவள் கன்னத்தை ஆசையாய்த் தடவினுள். "உன் பேரென்ன? எத்தனை நேரம் இப்படி நிப்பே? சும்மா வா கட்டிலுக்கு என்று அவள் கைகளைப் பிடித்து இழுத்தார். அவர் நோக்கமும், அவர் அங்கே வந்திருப்பதன் பொரு கும் ரஞ்சிதத்துக்கு விளங்கிவிட்டன. சீ போ, கையைவிடு கிழக்குரங்கு உனக்கு இந்த ஆசையா !” என்று வெடு வெடுப் பாகக் கூறி, கைகளை விடுவித்துக் கொண்டு, பக்கத்து அதைக் குள் ஒடிக் கதவைச் சாத்தித் தாழிட்டுக் கொண்டான். பாண்டியன் பிள்ளே முகம் சிறுத்துவிட்டது. அவமானப் படுத்தப்பட்டதனுல் ஆத்திரம் வந்தது. ஒகோ, தேவடிமாச் சிதுக்கிக்கு இத்தனை திமிரா? இருக்கட்டும் சொல்றேன் என்னு: கறுவியவாறே வெளியேறிஞர். அவர் போய் வெகுநேரம் ஆனபிறகே அறையைவிட்டு வெளியே வந்தாள் ரஞ்சிதம் பங்களாக் கதவை அடைத்துக் கொண்டு, நடுங்கியபடி இருந்தாள். குட்டியாவின்னே வந்த தும், விஷயத்தைச் சொன்னுள் அவரோ வெறுமனே தல்ை வாட்டிவிட்டுச் சிரித்தார். . இன்னுெருநாள் சாயங்கால நேரம். ஆண்ணுச்சி தர்ம ராஜபிள்ளை பூனை மாதிரி வந்தார். ரஞ்சிதம் பெரிய கண்ணுடி முன் அமர்ந்து தஃவாசிக் கொண்டிருந்தர்ன். மறைத்து நின்று அவள் அழகை ரசித்த பிள்ளை, தைசாகச் சென்று அவன் கண்களைப் பொத்தினர். அவள் திடுக்கிட்டுப் பதறி எழ முயல வும், அவளை அமுக்கி உட்காரச் செய்து ஏன் இப்படிப் பய்ப் படுதே, குட்டி சும்மா இரு என்று கொஞ்சலாகப் பேசி, அவள் முகத்தருகே தன் முகத்தைக் கொண்டுபோகும். என் ன்ேப்பத்தி உனக்குத் தெரிஞ்சிருக்காது. எனக்கு இஷ்டமா நடந்துக்கோ, உனக்கு வைாழும் வைடூரியமுமாக கொண்டு வந்து குமிக்கிறேன். என் பேரே தர்மராஜபிள்ளே. அள்ளிக் கொடுக்கிற வள்ளலாக்கும் என்று பேசி, அவளே முத்தமிட மு:ன்ருர், . அவள் திமிறிக்கொண்டு எழுந்தாள். அவர் அவளேக் கட்டிப்பிடிக்க முன்கையில், சீ காண்ட மிருகம் : - `ಪ್ಲಿ 'ಔ' ' * * ಇ : : ; ; , ; ; ) : 兹密” ஒன் போராடி விடுதலை :றது வின் அண்ணுச்சி జ్ఞాఫిజి

உறுமிக் கொண்ே