பக்கம்:வாழ விரும்பியவன்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கள்விப்பட்டதும் డ్జ6), శ్రీడ ట్రైజ్డ్ కొక காரியத்தை என் என்ன நடக்கு பார்ப்போம். எதுக் o: . - - 。リ { عxه ش، نه ب; பத்தரை பதினுேரு ஆணி இருக்கும். . ஆடை மாற்றிக்கொண்டு நேற்றிக்குப் உாட்டிட்டவாறு தின்ருள்; இப்பதான் குளிப்பு முடிஞ்சு వ ఇ 3 م. - سد : r | {xx *: தசக்கும்?' என்ற குரல் கேட்டு, திடுக்கிட்டுத் திரும்பிளுள், வேத்திலேக் காவி ஏறிய பல்லேக் காட்டிக்கொண்டு, சித்தப்பர் ராமையாப்பிள்ளை அங்கே காட்சி அளித்தார். உன் ன்ேப்பார்க்க வரனுமின்னு ரொம்ப நாளா எண்ணம். அது இ ன் னி க் குத் த ன் ஈடேறுச்சூ என்ன எப்படி இருக்கே. வசதி எல்லாம் எப்படி இருக்கு ' என்று வளவளத் தார். பேசிக்கொண்டே இருக்கும் டைப் அவர். என்ன, விடு தேடிவந்த ஆண் வாங்கன்னு கூடக் கேட்கமாட்டியாக்கும்? அப்புதம் எங்கே காப்பி கொடுத்து உபசரிக்கப்போறே !’ என்று பல்விேக் காட்டினுள். நீ இவ்வளவு அழகா இருப்பேன்னு தான் தெனக்கவே இல்லை. நீ சூரியன் குஞ்சாக் அல்லவிர உசலடிக்கிறே' என்ருள். உன் பேரு ரஞ்சிதம்னு கேள்விப் பட்டேன், மஞேரஞ்சிதம்தான். நீ என்ன பேசாமடந்தையா? என்ருர், அவளே நெருங்கிஞர். அதெல்லாம் இங்கே வேண்டாம். வந்த வழியே திரும்பிப் போங்க இல்லையோ, கத்திக் கூப்பாடு பேர்டுவேன்’ என்று படபடத்தாள் ரஞ்சிதம். தி பெரிய பத்தினி இவ, ஹே என்று கணத்தார் பிள்ளை. னேக்கு ராணிக்கு மூட் சரி இல்லை. இன்ஞெரு நாள் சசி இன்னே இiசறேன் என்று கூறி வாபஸ் ஆளுர் . w இன்னுெரு சமயம் தம்பி செல்லையா வந்துசேர்ந்தான். భఢ அவன் ஷோக் பேர்வழி, வாசனையும் மினுமினுப்புமாக வந்தான். அந்தி நேரம். அவள் கட்டிலில் சரிந்து கிடந்தாள். அவன் அவள் பக்கத்திலேயே வந்து உட்கார்ந்துவிட்டான். ஆவள்மீது கைபோடுவதற்குள் சஞ்சிதம் துள்ளி எழுந்து விட்டாள். அந்தக் கிழட்டுப் பயகிட்டே நீ என்ன சுகத்தைக் காணமுடியும்? என்கூட வந்திறேன். டவுண்லே போய் ஜாலியாக இருக்கலாம் என்ருன். அவனையும் ஏசிப்பேசி அடித்துவிரட்டாத குறையாய் வெளியே அனுப்பி வைத்தாள் அவன். . . . . . . .” 70