பக்கம்:வாழ வேண்டுமா.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40

தீமைகளையும் நினைத்தால் நல்லது. அவற். ருல் விளையும் பயனயும் நினைத்துப் பார்க் கத்தான் வேண்டும். அப்போது அவனுக் குப் பல உண்மைகள் விளங்கும். தான் இன்னது நல்லது செய்ததால் இத்தனைப் பயன்கள் உண்டாயின என்று எண்ணும் போது பெருமை அடைவான். அதனல் மறுநாளும் தொடர்ந்து அப்படியே நன்மை செய்யவேண்டும் என்று முடிவு கட்டுவான். அதைப் போலவே அவன் அன்று செய்த தீமைகளை நினைத்துப் பார்க்கும்போது அவன் செய்த தீமையால் நாட்டில் மற்ற வருக்கு உண்டான கொடுமைகள் விளங் காமற் போகாது. அப்போது அவனுடைய நல்ல மனது இனியாவது இது போலக் கெட்ட காரியங்களைச் செய்யாதே' என்று புத்தி கூறும். அந்தப் புத்திமதியின்படி அவன் மறுகாளாவது மற்றவருக்குத் தீமை செய்ய நினைக்கமாட்டான். அன்றைக்குத் தான் செய்த தீமைகளைப்பற்றி எண்ணித்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழ_வேண்டுமா.pdf/10&oldid=645893" இலிருந்து மீள்விக்கப்பட்டது