பக்கம்:வாழ வேண்டுமா.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41

தானுகவே வருந்துவான். ஆகையில்ை அன்ருடம் படுக்கும்போது மனிதன் இப்படி நினைப்பதால் பெரும் நன்மை உண்டு. ஆம்; அவனுக்கு மட்டுமா நன்மை உலகத்துக்கே நன்மை. இந்த உண்மையே பலருக்குப் புரிவதில்லை. படுத்து உறங்கும்போதும் பல கொடுமை களை எண்ணுவார்கள். அந்த எண்ண மெல்லாம் உறங்கும்போதும் அவர்களுக் குக் கனவாக வந்து தொல்லை தரும். அவர் களுக்குப் பிறகு எப்போதுமே மனம் கிம் மதியாக இராது. ஆகையால் உறங்கு முன் எண்ணிப்பார்த்துத் திருந்த வேண்டு வது மனித வாழ்வின் முக்கிய செயலாகும்.

தம்பி! நீ நல்லவன். உன்னை இன்று விடியற்காலையில் கோழி கூவுகிறது' என்று எழுப்பி விட்டேன். உன்னுடன் நீ செல்லு மிடமெல்லாம் வந்து வந்து எதை எதையோ சொல்லித் தொல்லை கொடுத் தேன். ஆனல் இதோ! உன்னை மறுபடி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழ_வேண்டுமா.pdf/11&oldid=645896" இலிருந்து மீள்விக்கப்பட்டது