இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
9.படுக்கும் முன்பு பயன்களை எண்ணுவாய்.
தம்பி! உன்னுடைய இன்றைய வேலைகளை எல்லாம் ஒருவாறு முடித்துக் கொண்டாய் அல்லவா ? ‘ஆம்’ என்று சொல். மனிதன் ஒருநாள் வேலையை ஒழுங்காகச் செய்யக் கற்றுக் கொள்ளுவானே ஆனால் அவன் வாழ்க்கையே ஒழுங்காகும். அவன் வாழ்க்கை மட்டுமல்ல; உலக வாழ்க்கையே சீராகும். வாழவேண்டும் என்று நினைக்