இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
38
வாழவேண்டும் என்பது தெரியும், அவை யும் வாழ்கின்றன. ஆனல் மனிதன், தான் அன்ருடம் வாழவேண்டிய முறையை ஒழுங்குபடுத்தி வைத்துக் கொண்டிருந் தாலும், பெரும்பாலும் அதன்படி நடப்ப தில்லை. அதனுல்தான் இந்த உலகில் எத்தனையோ தொல்லைகள் நேருகின்றன. ஒவ்வொருவருடைய வாழ்க்கையும் ஒழுங் காக நடக்குமானுல்பிறகுஉலகில் துன்பமே இல்லை. ஆனல் மனிதன் அவ்வாறு வாழ்வ தில்லை. தான் நல்லது செய்தால் உண் டாகும் பயனே அவன் நினைக்க வேண்டும். கெட்டது செய்தாலும் அதன் பயனநினைக்க வேண்டும். அப்படி நினைத்தால், தான் செய்யும் தவறுதலினுல் உலகில் எவ்வளவு கொடுமை நடக்கிறது என்பது தெரியும். எப்படி எப்போது நினைப்பது ஆம், நல்ல கேள்விதான். அதற்கு நேரம்வேண் டும். எந்த நேரம்? இதோ உனக்குத் தரப்பட்டுள்ள இந்த நேரம்தான். அன்ருட