பக்கம்:விடுதிப் புஷ்பங்கள்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-2) - ம று வே ட வி ரு ந் து 29 9-வது சிநேகிதர் ஜோஸ்யாாக வருகிருர் 9. சி, அப்பா ! கொஞ்சம் மேலே போகனும், む。 έΗ. அதெல்லாம் டிக்கெட் இல்லாதே போவக்கூடாது. டிக்கெட் வாங்க என்கிட்ட பணமில்லேப்பா ! நான் ஒரு ஏழை ஜோஸ்யன் ! பாவம் ஏழையாதான் இருக்கருரு !-எனக்கு ஒரு நல்ல ஜோஸ்யம் சொல்லுங்க-பாக்கலாம். என்னு ஜோஸ்யம் வேணும். - - - உம்-உம்-இப்பொ. உங்களெ மேலே போவ உடப் போரளு இல்லையா ? - (யோசித்து) நீ உடமாட்டே 9. உடமாட்டன : -நான் உடரேன் இண்ணரே!-உங்க ஜோஸ்யம் தப்புதானே ! இல்லேப்பா ! நீ உடமாட்டே ! இல்லே ! நான் உடரேன். உடமாட்டே அப்பா ! என் ஜோஸ்யம் தப்பாது ! உங்க ஜோஸ்யம் தப்பு--உடரேன் ! (அவரை மெத்தைக்குப் பிடித்துத் தள்ளுகிருன்.) இந்த ஜோஸ்பருங்களை யெல்லாம் நம்பாதே இண்ணு அப்ப சொல்லி யிருக்கிருரு !-அடடெ! இவரே டிக் கெட் இல்லாதே மேலே அனுப்பிச்சூட்டனே :-ஆமா. இவருக்கும் கூட ஒரு டிக்கெட் கிழிச்சி வைச்சிகனும்! (அப்படியே செய்கிருன்.) 10 வது சிநேகிதர் (செவிடணுக) வருகிருர், ஐயா! ஐயா கொஞ்சம் நில்லுங்க :-எங்கே உங்க டிக் $ கெட் ? 10. சி. நானு ?-நாராயணசாமி பிள்ளே? 莎。 உங்க பே,ெ கேக்கலே!-உங்க டிக்கெட் எங்கே? 10. சி. என் ஊதா ?-பே யிலே மாதாவரம்1 莎, என்னுடா எழவு-செவிடு போலே யிருக்குதே |உரக்க உங்க டிக்கெட் எங்கே ? டிக்கெட் எங்கே :