இலக்கண இலக்கியம் 35
வளார் என்பது இலக்கியத்தில் வருகிறது. புளியம்:வளா ரால் மோதுவிப்பாய்’ என்பது தேவாரம், அது விளாறு: ஆகி, மிலாறு என்றும் ஆயிற்று.
132. பேட்டி என்பது செந்தமிழ்ச் சொல்லா ? அது உருதுச் சொல்லிலிருந்து வந்தது.
133. முற்றிலும் என்ற சொல் தவரு ? ஏன் ?
முற்றும் என்பதுதான் சரியான சொல். சுற்றிலும் என் பதைப் போல இருப்பதால் முற்றிலும்என்று தவருக எழுதும் வழக்கம் வந்துவிட்டது.
134. தென்றல் என்று ஏன் பெயர் அமைந்தது?
தெற்குப் பக்கத்திலிருந்து வீசுவதால். வடக்கேயிருந்து வீசுவது வாடை, கிழக்கே இருந்து வீசுவது கொண்டல்; மேற். கேயிருந்து வீசுவது கோடை. -
135. ೧೦೯T#೧ಹ೬@ Tirp ೨14 ಹಹy Bri Guಈ கிருேமே; அது எப்படி வந்தது ? - " ...
வினை கெட்டு என்பதே அப்படித் திரிந்தது.
136. தற்குறியென் ருலென்ன ? தண்டமிழி லேஇந்தச்
சொற்குறிக்கும் மானிடர்யார் ? சொல்
லுங்கள்-கற்குறியாய்க் கேட்டாற் பொருளுரைக்கும் கி. வா. ஜ.
- என்றனக்கோர் * * : * - * o பாட்டாற்ரு ருங்கள் பதில்.
தன்னைக் குறிக்கத் தனிப்பேர் அமைந்திருக்க அன்ன தெழுதுதற்கும் ஆற்றலிலான்-துன்னுமொரு கீறலா லேகுறிக்கும் கீழ்மையால் தற்குறியாக் கூறுவா ரென்றறிந்து கொள்.