பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 விட்டு சித்தன் விரித்த தமிழ் மின்னார் தடமதில்சூழ் வில்லிபுத்துனர் என்றொருகால் சொன்னார் கழற்கமலம் சூடினோம்;-முன்னாள கிழியறுத்தான் என்றுரைத்தோம் கீழ்மையினால் சேரும் வழியறுத்தோம் நெஞ்சமே! வந்து.' |மின்ஆர்.ஒளி நிறைந்த தடமதில்-அகன்றமதில்: ஒரு கால்.ஒரு தரம்; கழல் கமலம்.அடித்தாமரை; சூடினோம்.தலைமேல் கொண்டோம்.) பாண்டியபட்டர் சொல்லுகிறபடியே இந்த வரலாறு பல நூற்றாண்டுகளாக வைணவப் பெருமக்களுக்குக் கீழான நெறியை அகற்றி மேலான நெறியைக் காட்டி வந்துள்ளது. 5. டிே. டிெ.