பக்கம்:விதியின் நாயகி.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இனம் விளங்கவில்லை! கோஹினூர், வாக்ஸாலுக்கு வரவேற்புச் சொன்னது. உடை அறையில் சகுந்தன், பிரபல நட்சத்திரம் மேனகாவாக மாற்றம் தந்தாள். அந்தி ஒளியில் அன்றையத் தபால்கள் காத்துக் கிடத் தன. காப்பி வந்தது.

    • Ġgai sotsia sir: ??
  • அம்மா!...”
  • கடிதங்களை உடை....”
  • ஆகட்டும், அம்மா...'

முதல் கடிதம்: சகுந்தலையாக அரங்க மேடையில் நடிக்கவேதான் பிரமன் தங்களைப் படைத்திருக்க வேண்டும்: கலை உலகம், ரளிகள் கூட்டம் பாக்கியம் பெற்றதே. எங்கள் வாழ்த்துக்களை எங்கள் இளைஞர் சங்கத்தின் மூலம் தெரிவித்துக் கொள்கின்ருேம்.’ அடுத்த கடிதம்: முதற் காதலில் பிறந்த சகுந்தலே. கதைக்கு உயிர்ப்பு அளிக்கிறது உங்களுடைய உணர்ச்சியும்