பக்கம்:விதியின் நாயகி.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 என்ன்னப் பெற்ற ஆவி அப்பன் யார் என்கிற ரகசியத் தைத் தெரிஞ்சுக்கக்கூட கொடுத்து வைக்காத பாவியாகிட்ட தாதியத்த அணுதையான எனக்கு, மனசு இரங்குகிற நீங்க தானுங்களே எனக்கு ஆவியும் அப்பனும்!” - தேவரின் விழிகள் கலங்கின. ஐயோ பாவம்' என்று அனுதாபப்படலானர். உனக்கு என்ன வேலை தெரியும்??? என்று அடுத்த கேள்வியைத் தொடுத்தார் அவர். 'பொய், திருட்டு தவிர மற்றபடி எந்த வேலையாளுலும் செஞ்சிடுவனுங்க, ஐயா!’ - - பேஷ்!...சம்பளம் என்ன வேணும்?” "அதை நீங்கதான் என்ைேட வேலையைப் பார்த்து முடிவு செஞ்சுக்கிட வெணும். முதலிலே என் பசிக்கு நிலை யாக ஒரு வழியைச் செய்யுங்க. உங்களுக்குக் கோடிப் புண்ணியம் கிடைக்குமுங்க, முதலாளி: - . . . ம்ே.வேணுங்கிறதைச் சாப்பிடு. சரக்கு மாஸ்டர் கிட்டே சொல்லிட்றேன்!?? - 'நல்லதுங்க. பசிக்குத் தேவைப்படுகிறதைச் சாப்பிட் றேனுங்க!” - தேவர் வாய்விட்டுச் சிரித்தார். கழுவி வைத்திருந்த டபரா-தம்ளர் செட்டுகளை கையில் ஏந்திக்கொண்டு உள்ளே துள்ளி ஒடின்ை பொடிப்பயல். கறிக்குருமாவுக்கு மசாலா அரைக்க வேண்டாமோ? ஆவணத்தாங் கோட்டைச் சாலையிலே இரண்டாம் ஆட்டம் தொடங்குகிற நேரத்திலும்கூட, திருநாள் பட்ட பாடுதான். ... : - !: । மேஜை துடைக்கும் கந்தலைப் பிழிந்து போட்டுவிட்டு , நெட்டி முறித்துக் கொண்டான் சோமையா உடம் பெல்லாம் அடித்துப் போட்ட மாதிரி வலித்தது. கருக்கலி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விதியின்_நாயகி.pdf/22&oldid=476432" இலிருந்து மீள்விக்கப்பட்டது