பக்கம்:விதியின் நாயகி.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 சம்மதம் கிடைத்தது. - "ப்...பா!' குரல் கொடுத்தது குழந்தை. சண்முகம் மெளனத்தைக் கலைத்தான். மேனி புல்லரித் தது. ஆருயிர் கமலத்திடமிருந்து பையை வாங்கினன். தைகள் நடுநடுங்க, ஒரு கவரை வெளியிலே எடுத்தான். புத்தம் புதிய டெர்லின் ஷர்ட்டும், ட்ரவுஸ்ரும் பிரித்தன. *கமலம்! மலர்விழிக்குச் சீக்கிரம் இதுகளைப் போடு. ஜடை யைப் பிரிச்சிட்டு வகிடு எடுத்து கிராப் வாரி விடு!’ என்று உணர்வுகள் விம்மச் சொன்னன். - கமலம் நெடுமூச்செறிந்தாள். ஏக்கம் குமிழ் பரப்பியது. அந்தப் புதிய மேற்சட்டையையும் காற்சட்டையையும் பாசத்தோடு மலர்விழிக்கு அணிவித்தாள். குழந்தையின் இநற்றியில் சிதறிய முத்துக்களை ஒற்றினுள். கிராப் வாரி ள்ை. ராஜா!...என்.ராஜா!...எங்க ராஜா!...தெய்வமே, உன்க்கு எங்க பேரிலே இப்படியொரு கருணையா? தெய்வமே ராஜா!...” என்று தேம்பினள். பொங்கிப் புரண்டு கொண் டிருந்த அந்தப் பாசத்தின் சுழிப்பிலே, நிழல், கனவாக வளர்ந்து கொண்டிருந்தது போலும்! தெய்வமே! w - ... கடைசியில் மலர்விழி எத்தன. அழகாகச் சிரித்து விட்டாள்! - - . காமிரா விழித்தது. தாங்க் யூ என்று இரண்டாந் இடவையாகக் கூறியது. - - அந்தப் படத்தைப் பார்த்துப் பார்த்து, குலுங்கக் குலுங்கக் சிரித்துக் கொண்டே யிருந்தாள் மலர்விழி!'கண்...னெ.ண்...ணென்!...வாய் ஓயாமல் பறைந்து? கொண்டே யிருந்தாள் கவுன்!-மின்னியது!

  • ராஜா - .” -...-- دوسه.ar griة:

- ராஜா திரும்பி வந்து விட்டான்-கெட்டிக்காரன். ്

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விதியின்_நாயகி.pdf/40&oldid=476450" இலிருந்து மீள்விக்கப்பட்டது