பக்கம்:விதியின் நாயகி.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவிகளை ரட்சிக்க... உங்களுக்கெல்லாம் தெரிந்திருக்க நியாயமில்லை தான்!-நான் மிட்டாய் கம்பெனி ஒன்று நடத்தினேன். முக்கூட்டு: ஆமாம்! முக்கூட்டு ஒப்பந்தம். . கம்பெனி நடந்த இடம் முக்கூடலாக இருந்திருந்தால், ஒரு வேளை பணம் காசு மிஞ்சியிருக்குமோ, என்னவோ? ஆனல், கம்பெனி நடந்த இடம் என்ன, தெரியுமா? பாண்டிச்சேரியாக்கும்! .

  • ஜாக்கிரதை என்ற சிவப்புக் கொடி காட்ட பாவம், பாண்டி மட்டும் என்ன பாவம் செய்து விட்டது-இன்றைய நாட்டு நடப்பிலே? r - . முஜ்பிர் ரஹ்மான் போர்க்கோலம் ஏந்தினர் அல்லவா? அன்று இங்கே நேருநகர் விழாக்கோல்ம் ஏந்தியது. வந்திருந்த பெரிய மனிதர்கள் அனைவரும் சொல்லி வைத்தமாதிரி வாழ்த்துக்களையும் ஆசிகளையும் வாரி வாரி வழங்கினர்கள். அத்தனை நல்லாசிகளிலே சாஸ்திரத்துக்காவது ஒன்றேனும் பலிக்காதா என்று தான் காத்திருக்கின்ருேம்.

ஆல்ை, ஒரு சிதம்பர ரகசியம் என்ன, தெரியுமே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விதியின்_நாயகி.pdf/41&oldid=476451" இலிருந்து மீள்விக்கப்பட்டது