பக்கம்:விதியின் நாயகி.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 13 அவளுக்கு அரிசியைக் கண்டதும், புதுக்களை படர ஆரம் பித்தது. வாயெல்லாம் பல். ஏனுங்க, அந்த மீளு அம்மன் இருத்தாங்கனா? மெருகுக் கூவி தந்திட்டாங்களா? . அவர் கண்கள் கலங்கின. தெரிஞ்சவர்கிட்டே ரெண்டு ரூபாய் கைமாற்று வாங்கி அரிசி வாங்கினேன்.” காமாட்சி திகைத்தாள். 'ஏன், அந்த அம்:ாள் ஊர்ப் கவனம் போயிட்டாங்களாகா?* ஆமாம் என்ற பாவனையில் சோகத்தோடு தலையை உலுக்கினுள் காசி.

  • ளங்கே போயிருக்காங்களாம் எப்பத் திரும்பி வகு காங்கன்ாம்??? . - . . . .
  • திரும்பி வரமுடியாத ஊருக்குப் போயிட்டாங்களாம். அந்தப் புண்ணியவதி: - - - -
  • அட, பாவமே! அதிர்ந்தான் காமாட்சி.
  • காலம்பற திருக்கோகர்ணத்திலேயிருந்து பல்லிலே லந்து வடக்கு வீதி திருப்பத்திலே இறங்கினங்களாம் அவங்க அநேகமா நம்ம வீட்டுக்குத்தான் புறப்பட்டு வந்திருக்க வேணும். ஒரு எட்டு எடுத்து வச்சதும் மாரடைப்பு வந்தி ஒச்சாம். தரையிலே சாய்ஞ்சிட்டாங்களாம். தர்மத்துக்கு இரக்கப்பட்டவங்க அந்த அம்மாளே வண்டி வச்சுத் துக்கிப் போட்டு ராணி ஆஸ்பத்திரியிலே சேர்த்தாங்களாம். அப் பவே மூச்சு நின்னுடுச்சாம். பாவம்' அவருக்குத் தொண்டையை அடைத்தது. ‘. . . . . . . . , ;

- இகைாட்சி அரிசிப்பையை எடுத்துக் கொண்டு நிமிர்த் தாள். ஆமாம், அந்த மீளு அம்மாளுக்குப் பிள்ளை குட்டி..?* . . . "யாரும் இல்லையாம். அந்த அம்மாள் சாகிறப்ப விட்டுச் சாவிக் கொத்து மட்டும் தான் இருந்திச்சாம். அதை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விதியின்_நாயகி.pdf/82&oldid=476492" இலிருந்து மீள்விக்கப்பட்டது